காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் தற்கொலை!!

Loading… இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தன்னுடைய காதலன் மற்றும் வருங்கால மாமியாரிடம் கெஞ்சிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ராம்ஸி. 24 வயது மதிக்கதக்க இவர் கடந்த வியாழக்கிழமை இவருடைய காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். Loading… இந்நிலையில், தற்போது இந்த … Continue reading காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் தற்கொலை!!